உழவர்கள் தகவல் மையம் - உழவர்களுக்கான தொலைபேசி வழி தகவல் மையம்..
திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை தொலைபேசி மூலம் தகவல் பெறுங்கள்..
அழைக்கவும்... 7 708 709 710
ஈமு சரியான தொழில் திட்டமே..
ஆனால் கவர்ச்சிகரமான விளம்பரங்களை நம்பி ஏமாறாமல் இருக்கும் வரை…
நாங்கள் உங்களுக்கு சரியான தொழில் திட்டங்களையே வழங்கிவருகிறோம்.
நாங்கள் வெளிப்படையான தொழில் திட்டம் மற்றும் ஒப்பந்தத்தினை அளித்து விவசாயிகளை ஈமு பண்ணைத் தொழிலில்
ஈடுபடுத்துகிறோம். மேலும் விரும்பும் பண்ணையாளர்களுக்கு முன் வணிகத் தொகையினையும் (TRADE ADVANCE) மாதம் தோறும்
அளிக்கிறோம்.
3 மாத ஈமு குஞ்சுகளை…
ContinueAdded by சக்தி on April 28, 2012 at 5:26pm — No Comments
இயற்கை வேளாண்மையை நோக்கி ஓர் இனிய பயணம்
“சுழன்றும் ஏர் பின்னது உலகம் அதனால்
உழந்தும் உழவே தலை”
உலகில் எண்ணற்ற தொழில்கள் நடந்து வந்தாலும் ஏர்த்தொழிலாம் விவசாயத்தின் பின்னால் தான் இந்த உலகம் இயங்குகின்றது. விவசாயம் தான் உலக ஜீவராசிகள் அனைத்திற்கும் உயிர் ஊட்டுகிறது.
தரணியைக் காக்கும் தலையாய தொழிலாம் வேளாண்மை, ஆண்டவனால் அனுப்பப்பட்ட ஆதி மனிதன் காலத்திலிருந்தே நடந்து வருகிறது. மனிதன் நாகரிகம் அடைவதற்கு வழிவகுத்தது விவசாயம் தான்.
வேளாண்மை என்பது உலக உயிர்களின்…
ContinueAdded by சக்தி on April 19, 2012 at 9:32am — No Comments
சிவகங்கை மாவட்டம் கல்லல் அருகில் உள்ளது முத்துப்பட்டி என்கிற சிறிய கிராமம். அந்தக் கிராமத்தில் பிறந்த ஒரு பெண், இயற்கை வேளாண்மை தொடர்பாக பங்களாதேஷ், மொசாம்பிக், ஸ்ரீலங்கா போன்ற நாடுகளில் நடக்கும் கூட்டங்களில் தமிழ்நாட்டின் சார்பில் கலந்து கொள்கிறார்.
அவருடைய கிராமத்தில் உள்ள 60 ஏக்கர் நிலத்தில் இயற்கை வேளாண்மை முறையில் பயிர் செய்கிறார். ஆனால் அவர் படித்ததோ எம்.ஏ., வரலாறு. மிகவும் வித்தியாசமான அந்தப் பெண் ராஜரீகா.…
ContinueAdded by சக்தி on April 19, 2012 at 9:28am — No Comments
எல்லோரும் கடவுளின் குழந்தைகள்.ஆனால் அனைத்து இடங்களிலும் கடவுள் இருக்கமுடியாது என்பதற்காக தாயைப் படைத்தான் என்பார்கள் பெரியவர்கள்.தாயை தெய்வம் என்பார்கள்.அதுபோல கடவுளால் படைக்கப்பட்ட ஒவ்வொரு மனிதனுக்கும்..அந்த கடவுள் என்று சொல்லப் பட்ட இயற்கை..உண்ண உணவு,உடுக்க உடை யும் ஏகத்திற்குக் கொடுத்துள்ளது.ஆனால் ஒவ்வொருவருக்கும் நேரில் வந்து அதனால் கொடுக்க முடியாததால்..விவசாயிகளை படைத்தது என்பேன் நான்.
ஆம்..இப் பூமியில் வாழும்…
ContinueAdded by சக்தி on April 19, 2012 at 9:00am — No Comments
மூன்றே மாதத்தில் மீன்களின் எடையை முக்கால்கிலோ அதிகரிக்கும் அசோலா.
அரை ஏக்கரில் மீன்குளம் அமைத்து, இயற்கை உணவுகளான வாழை இலை, அசோலா புல்லினை பயன்படுத்தி, 10 மாதத்தில் ரூ.75 ஆயிரம் பெறுவதாகக் கூறுகிறார் அனுபவ மீன்வளர்ப்பு விவசாயி மனோகரன், தஞ்சாவூர் மாவட்டம், ஆம்பலப்பட்டு பகுதியைச் சேர்ந்தவர்.
மீன்களுக்கு,…
Added by சக்தி on February 17, 2012 at 9:48am — No Comments
மண் மாதிரிகள் எடுப்பதற்கு முன்பு கவனிக்க வேண்டிய குறிப்புகள்
Added by சக்தி on ஜனவரி 20, 2012 at 12:50pm — No Comments
வெ.சுப்பாராஜ், கோவில்பட்டியிலிருந்து எழுதுகிறார்: தமிழகத்தில் 67 ஆயிரத்து, 802 ஏக்கரில் மிளகாய் பயிரிடப்படுகிறது. மிளகாய் ஏழு மாதம் பயிரிடப்படுகிறது. அறுவடை ஒரே நாளில் நடைபெறுவதில்லை. சராசரியாக, ஆறு முறை மிளகாய் பழம் பறிக்கப்பட்டு காய வைத்து இருப்பு வைக்க வேண்டும். இதற்கு சிறு, குறு ஏன் நடுத்தர விவசாயிகளிடம் கூட போதிய கொள் கலன்கள், இட வசதி கிடையாது. மூன்று அல்லது நான்கு மாதங்கள் இருப்பு வைத்து விற்பனை செய்ய பொருளாதார வசதிகளும் அவர்களிடமில்லை. எனவே, பயிர் சாகுபடிக்கு கடன் வாங்கிய கமிஷன் கடை…
Continueவெள்ளாடு “ஏழைகளின் பசு” என்று அழைக்கப்படுகிறது. இது மானாவாரி நிலம் சார்ந்த பண்ணையத் தொகுப்பின் முக்கிய அங்கம் ஆகும். மேட்டுப்பாங்கான, நிலங்களில் பசுக்களையும், எருமைகளையும் வளர்க்க இயலாது. எனவே இத்தகைய சூழலுக்கு ஆடுவளர்ப்பு உகந்தது. ஆடு வளர்ப்பில் குறைந்த முதலீட்டைக் கொண்டு நல்ல லாபம் பெறலாம்.…
Added by சக்தி on November 21, 2011 at 8:34pm — 4 Comments
Added by sivakurunathan kavinthan on November 20, 2011 at 8:24pm — No Comments
வாழைக்கு நுண்ணூட்டத்தின் அவசியம்:வாழைக்கு பெயர்போனது யாழ்ப்பாணம் அதிக வருமாணத்தை எமது விவசாயிகளுக்கு வாழை தருவதை மறுக்க முடியாது . வாழையில் சமச்சீராக உரமிடுவது அதிகமான விளைச்சலுக்கும், தரத்திற்கும், நோய் எதிர்ப்பு திறனுக்கும் மிக முக்கியமானதாகும். மிகக் குறைவான விவசாயிகளே நுண்ணூட்டச் சத்தினை தங்கள் தோட்டங்களில் இடுகிறார்கள். நிலங்களில் குறைவான அளவில் அங்ககச் சத்துக்கள் இருப்பது, அதிக அளவிற்கு பேரூட்ட ரசாயன உரங்களைப் பயன்படுத்துவது, உயர் விளைச்சல் ரகங்களைப் பயிரிடுவது போன்ற காரணங்களினால்…
ContinueAdded by sivakurunathan kavinthan on November 20, 2011 at 10:00am — No Comments
ஐப்பசி மாதத்தில் மிளகாய் விதைப்பு லாபகரமாய் இருக்கும் என்று வேளாண்துறை அறிவித்துள்ளது. இதுகுறித்து கடலூர் மாவட்ட வேளாண்மை துணை இயக்குநர் தனவேல் மற்றும் விருத்தாசலம் கோட்ட வேளாண்மை அலுவலர் அமுதா ஆகியோர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: இந்தியா முதலிடம்: உலக அளவில் மிளகாய் உற்பத்தியிலும், பயன்பாட்டிலும் இந்தியா முதலிடத்தில் உள்ளது. சீனா, பாகிஸ்தான், பெரு, பங்களாதேஷ் போன்ற நாடுகளும் இந்தப் பட்டியலில் இடம் பெற்றுள்ளன. உணவில் சுவையை அதிகரிக்க மட்டும் அல்லாமல், மருத்துவம், எண்ணெய், சாயமேற்றுதல்…
ContinueAdded by சக்தி on November 6, 2011 at 1:46pm — No Comments
1. பயிறு வகைகள் பயிரிட்ட பின்பு பயறு அல்லாத வேறு ஏதேனும் பயிர்களைப் பயிர் செய்தல் வேண்டும். எ.காட்டாக. பச்சைப் பயிறு – கோதுமை / மக்காச் சோளம். முதலில் செய்த பயிர் வகை அல்லது தானியங்கள் போன்ற வேறு ஒன்றுடன் ஊடு பயிராக பயிர் செய்திருந்தால் மீண்டும் வேறு வகைப் பயிருடன் சேர்த்துப் பயறு வகைகளைப் பயிர் செய்யலாம்.
2. சில பயிர்கள் மண்ணிலுள்ள சத்துக்கள் அனைத்தையும் உறிஞ்சிவிடுகின்றன. எ.கா: எள், கடலை. எனவே இப்பயிர்களை பயிரிட்டபின் பயறு வகைகளைப் பயிரிட்டால் அவை சத்துக்களை…
ContinueAdded by சக்தி on October 6, 2011 at 6:51pm — No Comments
செஞ்சி பகுதியில் கத்தரிக்காய் பயிரிடுவதில் விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர். விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே கோடிக்கொல்லை கிராமத்தில் விவசாயம் பிரதான தொழிலாக நடந்து வருகிறது. தற்போது மாலை நேரங்களில் மழை பெய்து வருவதால், விவசாயிகள் கத்தரிக்காயை பெருமளவில் பயிர் செய்து வருகின்றனர். சுமார் 400 ஏக்கரில் பயிரிட்டு வருகின்றனர். Added by சக்தி on September 19, 2011 at 8:40am — No Comments
கேரளாவில் வயல்கள் அழிவதை தடுக்க, அம்மாநில அரசு எடுத்த சாதுரிய நடவடிக்கையால் விளைநிலங்கள் காப்பாற்றப்பட்டுள்ளது. இதை பார்த்தாவது தமிழக அரசு அதிவேக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் விரும்புகின்றனர்.
ரியல் எஸ்டேட் கோடிக்கணக்கில் பணம் கொழிக்கும் தொழில். ஆனால் இந்த தொழில் நாட்டின் முதுகெலும்பான விவசாயத்தை வேரோடு அழித்துக்கொண்டிருக்கிறது. நல்ல காற்றோட்டம், தண்ணீர், போக்குவரத்து வசதிகள் இப்படிப்பட்ட இடங்களில்தான் மக்கள் வீடு வைக்க விரும்புவர். இதை பயன்படுத்திதான்…
ContinueAdded by சக்தி on September 19, 2011 at 8:38am — No Comments
DAP Foliar Spray Increases Pulses YieldRs.45.925 Lakhs Subsidy under NADP District Collector Dharmapuri.
DAP Foliar Spray Increases Pulses Yield
Rs.45.925 Lakhs Subsidy under NADP
District Collector Dharmapuri.
Pulses play a vital role in sustainable agriculture as they are the major sources of dietary protein. Pulses naturally have 20-24% Protein. Besides being rich sources of protein they maintain soil fertility through biological Nitrogen fixation. Each plant of a pulse crop is virtually a natures’s mini nitrogen fertilizer factory which enables to meet its own requirement…
Added by MADHU BALAN on September 17, 2011 at 7:55pm — No Comments

பார்த்தீனியம் தமிழகத்தில் அதிகளவில் பரவி வருவதாக மத்திய…
Added by சக்தி on September 17, 2011 at 5:30am — No Comments
minimum export price for ஆனியன்ஸ் ஃப்ரம் இந்தியா .
ஒவ்வொரு மாதமும் டிஜிஎஃப்டி அலுவலகம் புது தில்லி இந்தி ய அரசாங்கம் வெங்காய ஏற்றுமதிக்கு விலை நிர்ணயம் செயிது வெளியிடுகின்றது. இதன் அடிப்படயில்தான் வெங்காய
ஏற்றுமதி இந்தியாவிலிருந்து செய்யமுடியும். இப்போது டிஜிஎஃப்டி 24.8.2011லிருந்து நிர்ணயம் செயித்த விலை: கிறிஷ்ணாபுரம்/ பங்களூரு வகை வெங்காயம் $400/மெட்ரிக் டோன் எஃப்வோபி ; ,பிற வகை வெங்காயம் $300/மெட்ரிக் டொன் எஃப்வோபி. குறிப்பு டிஜிஎஃப்டி நோட்டிபிகேஷன் டடேட் 24.8.11.
Added by sc nehruroy on September 8, 2011 at 8:29pm — No Comments
பருவம் மற்றும் இரகங்கள்
தமிழ்நாட்டில் கரும்பு பொதுவாக டிசம்பர்மாதம் முதல் மே மாதம் வரை மூன்று பட்டங்களில் அதிகமாக நடவு செய்யப்படுகின்றது. இது தவிர திருச்சி, பெரம்பலூர், கரூர், சேலம், நாமக்கல் மற்று கோவை மாவட்டங்களில் ஜீன் முதல் செப்டம்பர் மாதம் வரை தனிப்பட்டமாக கரும்பு நடவு செய்யப்படுகிறது. பருவத்திற்கு ஏற்ப பட்டங்கள் பின்வருமாறு பிரிக்கப்படுகிறது.
1.முன்பட்டம் - சம்பர் -…
Continue

சாகுபடி உத்திகள்
முன்னுரை
சர்க்கரைக் கிழங்கு ஒரு இருபருவம் மற்றும் சர்க்கரை உற்பத்தி தரும் கிழங்குப் பயிர்.
இது பொதுவாக குளிர் பிரதேச நாடுகளில் வளரும்.உலகசர்க்கரைஉற்பத்தியில்சுமராக
30 விழுக்காடுகள் வரை சர்க்கரை உற்பத்தி இந்த பயிரிலிருந்து கிடைக்கின்றது. 45…
Added by சக்தி on July 31, 2011 at 4:27pm — No Comments
Added by சக்தி on July 31, 2011 at 4:26pm — No Comments
வரவேற்கிறோம் இங்கே
விவசாயத் தகவல் ஊடகம் இப்போது வேளாண்மைத் தகவல் ஊடகம்
June 30, 2011 at 6pm to August 2, 2012 at 7pm – cibmc. trichy
0 Comments 0 Promotions
கிராம மற்றும் வேளாண் சமூக ஊடக குழுமத்தில் இணைந்து சமூக நலன் பேணலாம் வருக.... க்ளிக்...
விவசாய தகவல் ஊடகம்
பட்டிமணியகாரன்பாளையம்
ஈரோடு-638462
அழைக்க:
99943 96096
agriinfomedia@gmail.com
© 2012 Created by சக்தி.