Fusarium oxysporum
உழவர்கள் தகவல் மையம் - உழவர்களுக்கான தொலைபேசி வழி தகவல் மையம்..
திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை தொலைபேசி மூலம் தகவல் பெறுங்கள்..
அழைக்கவும்... 7 708 709 710
sivakurunathan kavinthan has not received any gifts yet
batcha commented on sivakurunathan kavinthan's blog post தென்னையில் ஊட்டச்சத்துPosted on November 20, 2011 at 8:24pm 0 Comments 0 Promotions
Posted on November 20, 2011 at 10:00am 0 Comments 0 Promotions
வாழைக்கு நுண்ணூட்டத்தின் அவசியம்:வாழைக்கு பெயர்போனது யாழ்ப்பாணம் அதிக வருமாணத்தை எமது விவசாயிகளுக்கு வாழை தருவதை மறுக்க முடியாது . வாழையில் சமச்சீராக உரமிடுவது அதிகமான விளைச்சலுக்கும், தரத்திற்கும், நோய் எதிர்ப்பு திறனுக்கும் மிக முக்கியமானதாகும். மிகக் குறைவான விவசாயிகளே நுண்ணூட்டச் சத்தினை தங்கள் தோட்டங்களில் இடுகிறார்கள். நிலங்களில் குறைவான அளவில் அங்ககச் சத்துக்கள் இருப்பது, அதிக அளவிற்கு பேரூட்ட ரசாயன உரங்களைப் பயன்படுத்துவது, உயர் விளைச்சல் ரகங்களைப் பயிரிடுவது போன்ற காரணங்களினால்…
ContinuePosted on March 18, 2011 at 2:00pm 0 Comments 0 Promotions
Posted on March 18, 2011 at 2:00pm 1 Comment 0 Promotions
தென்னையில் ஒரு குலையில் சுமார் 40 முதல் 50 வரை குரும்பைகள் தோன்றினாலும் குறைந்த அளவே தேங்காய்களாக மாறுகின்றன. மற்றவை உதிர்ந்துவிடுகின்றன. அதிகமாக குரும்பைகள் உதிர்வதற்கு வறட்சி, மோசமான தட்பவெப்பநிலை, ஊட்டச்சத்து குறைவு, ஹார்மோன்கள் எனப்படும் வளர்ச்சி ஊக்கிகள் மற்றும் மண்ணின் களர் உவர் தன்மைகள் ஆகியவை முக்கிய காரணங்களாகும். இவைகளில் நுண்ணூட்டச் சத்துக்கள் மற்றும் வளர்ச்சி ஊக்கிகள் பற்றாக்குறைகளை வேர்மூலம் டானிக் செலுத்துவதால்…
வரவேற்கிறோம் இங்கே
விவசாயத் தகவல் ஊடகம் இப்போது வேளாண்மைத் தகவல் ஊடகம்
June 30, 2011 at 6pm to August 2, 2012 at 7pm – cibmc. trichy
0 Comments 0 Promotions
கிராம மற்றும் வேளாண் சமூக ஊடக குழுமத்தில் இணைந்து சமூக நலன் பேணலாம் வருக.... க்ளிக்...
விவசாய தகவல் ஊடகம்
பட்டிமணியகாரன்பாளையம்
ஈரோடு-638462
அழைக்க:
99943 96096
agriinfomedia@gmail.com
© 2012 Created by சக்தி.