உழவர்கள் தகவல் மையம் - உழவர்களுக்கான தொலைபேசி வழி தகவல் மையம்..

திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை தொலைபேசி மூலம் தகவல் பெறுங்கள்..

அழைக்கவும்... 7 708 709 710

விவசாயத் தகவல் ஊடகம் இப்போது வேளாண்மைத் தகவல் ஊடகம்

உலகம் இனி உழவர்கள் கையில்.... தமிழின் முதல் வேளாண் நிகழ்நிலை இணையம்...

Shalini's Friends

  • RASAN S
  • P.Usharani
  • சக்தி

Gifts Received

Gift

shalini has not received any gifts yet

Give a Gift

 

shalini's Page

Latest Activity

shalini and சக்தி are now friends
பிப் 3
sivakurunathan kavinthan commented on shalini's blog post மாவுப்பூச்சிகளை திறம்பட கட்டுப்படுத்த அதிநவீன உயிரி மருந்து பயோவெர்டிசெல்
"நல்ல thakaval  nanpare  "
நவ 20, 2011
shalini and RASAN S are now friends
ஜூலை 12, 2011
shalini மாற்றம் செய்தது சுய விபரம்
ஜன 24, 2011
shalini posted a blog post

மாவுப்பூச்சிகளை திறம்பட கட்டுப்படுத்த அதிநவீன உயிரி மருந்து பயோவெர்டிசெல்

தற்போது தமிழகத்தில் மாவுப்பூச்சிகளின் தாக்குதலால் லட்சக்கணக்கான ஏக்கர் பயிர்கள் பாதிக்கப்பட்டு விவசாய நண்பர்கள் பெருத்த நஷ்டம் அடைந்துவிடுகின்றனர். கோடை காலங்களில் வெப்பநிலை மிக அதிகமாக உள்ளபடியால் இதன் இனப்பெருக்கம் மிகவும் அதிகரிக்கிறது. மேலும் தவறான முறையற்ற ரசாயன பூச்சிக்கொல்லிகளின் பயன்பாட்டாலும் இதன் வளர்ச்சி இன்னும் பெருக்கமடைகிறது. மாவுப்பூச்சியை பொதுவாக கட்டுப் படுத்துவது அவ்வளவு எளிதான காரியமல்ல. ஏனெனில் வெப்ப மண்டல சூழ்நிலையும், காற்றில் ஈரப்பதமும் பூச்சியின் மேல் உள்ள மாவு / மெழுகு…See More
டிச 27, 2010
shalini posted a blog post

பட்டு உற்பத்தியை அதிகரிக்க புதிய தொழில்நுட்பங்கள்

மல்பெரி இலைகளின் உற்பத்தியில் ஊட்டச்சத்து மேலாண்மை முக்கிய பங்கு வகிக்கிறது. மண் பரிசோதனை பரிந்துரையின்படி நுண்ணூட்டச்சத்து குறைபாடு இருப்பின் நுண்ணூட்டச்சத்து கலவையை பரிந்துரைக்கப்பட்ட அளவில் இடவேண்டும். இலைமேல் தெளித்து தரமான இலைகளைப் பெற முடியும். இரும்பு சல்பேட் 10 கிராம், துத்தநாக சல்பேட் 5 கிராம், போரான் 2.5 கிராம், காப்பர் சல்பேட் 2.5 கிராம், மாங்கனீசு சல்பேட் 2.5 கிராம் மற்றும் சோடியம் மாலிப்டேட் 100 கிராம் என்ற அளவில் கலந்து தயாரிக்கப்பட்ட நுண்ணூட்டக் கலவையை ஏக்கருக்கு 250 லிட்டர்…See More
நவ 15, 2010
shalini posted blog posts
அக் 27, 2010
shalini and P.Usharani are now friends
அக் 25, 2010
shalini posted a blog post

தாவர நூற்புழுக்கள் மேலாண்மை

நாற்றங்கால்:மண் வெப்பமூட்டல்: சூரிய வெப்பம் அதிகமாக உள்ள மார்ச் முதல் ஜூன் மாதங்களில் 8 காஜ் பருமனுள்ள நிறமற்ற பாலிதீன் கொண்டு 25-40 நாட்களுக்கு மூடிவைத்தல். நூற்புழுக்களைத் தாங்கி, எதிர்த்து வளரும் தன்மையுடைய வகைகளைத் தேர்வு செய்தல்.விதைநேர்த்தி செய்தல்:ஒரு கிலோ விதைக்கு 10 கிராம் சூடோமோனாஸ் புளூரசன்ஸ் அல்லது 4 கிராம் டிரைகோடெர்மா விரிடியை பயன்படுத்துதல்; வேர் உட்பூசணத்தை நாற்றங்காலில் சதுரமீட்டருக்கு 100 கிராம் வீதம் இடுதல்; நாற்றங்காலில் கார்போபியூரான்-ஜி குருணை மருந்தினை சதுரமீட்டருக்கு 10…See More
அக் 9, 2010
shalini replied to சக்தி's discussion TRY-3 என்ற நெல்ரக விதை எங்கு கிடைக்கும்
"திருச்சி வேளாண்மை kalluri alladhu பல்கலைகலகம்(coiambatore)-il kidaikkum"
அக் 5, 2010
shalini commented on vijayakumar.A's blog post உறுப்பினரின் கண்டுபிடிப்பு செய்தி
"ரியல்லி super sir....Please ரிலீஸ் the டெக்னிக் for our பார்மர்.It will useful போர் us"
அக் 2, 2010
vijayakumar.A commented on shalini's blog post ஊட்டச்சத்துப் பற்றாக்குறையை கண்டறியும் கணினி மென்பொருள்
"உனக்குள் மறைந்து இருக்கும் நல்ல கருத்துக்களை வெளிய கொண்டுவாருங்கள் அது உனக்கும் பயனுள்ளதாக இருக்கும் அதை வாசிப்பவருக்கம் பயனுள்ளதாக இருக்கும்."
செப் 28, 2010
shalini posted a blog post

ஊட்டச்சத்துப் பற்றாக்குறையை கண்டறியும் கணினி மென்பொருள்

வேளாண் மற்றும் தோட்டக்கலை பயிர்களில் ஊட்டச்சத்து பற்றாக்குறைகளைக் கண்டறிய இக்கணினி மென்பொருளானது மண் மற்றும் வேளாண்மை வேதியியல் துறை, தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக் கழகத்தால் 2004-ம் ஆண்டில் உருவாக்கப்பட்டது. அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்னும் பழமொழிக்கேற்ப பயிர்கள் மண்ணின் ஊட்டச்சத்து நிலையை எடுத்துரைக்கும் காட்டிகளாக செயல்படுவதை அடிப்படையாகக் கொண்டு இந்த மென்பொருள் உருவாக்கப் பட்டுள்ளது.பயிர்களில் வெளிப்படும் ஊட்டச்சத்து குறைபாடுகள் ஊட்டச்சத்துக்களின் பரவும் தன்மை மற்றும் பயிர்வினை…See More
செப் 27, 2010
shalini commented on satheeskumar's blog post அதிக மகசூல் தரும் இயற்கை உரம் டீ:
"நன்றி sir"
செப் 14, 2010
shalini commented on Govindarajan's blog post சிப்பிக்காளான் வளர்ப்பு - சில குறிப்புக்கள்.
"தங் u sir போர் ur useful information"
செப் 14, 2010
shalini சிறப்பு உறுப்பினர் தகுதி பெற்றார்.
செப் 14, 2010

Profile Information

7). நீங்கள் விவசாயம் சார்ந்த நபரா?விவசாய துறையின் மேல் உங்களுக்கு ஆர்வம் உண்டா? உங்கள் தொழில்?
yes
8). விவசாய தகவல் ஊடக இணையதளம் குறித்து நீங்கள் அறிந்தது எப்படி?
கூகுள் சர்ச்

Shalini's Blog

மாவுப்பூச்சிகளை திறம்பட கட்டுப்படுத்த அதிநவீன உயிரி மருந்து பயோவெர்டிசெல்

Posted on December 26, 2010 at 9:30pm 1 Comment

தற்போது தமிழகத்தில் மாவுப்பூச்சிகளின் தாக்குதலால் லட்சக்கணக்கான ஏக்கர் பயிர்கள் பாதிக்கப்பட்டு விவசாய நண்பர்கள் பெருத்த நஷ்டம் அடைந்துவிடுகின்றனர். கோடை காலங்களில் வெப்பநிலை மிக அதிகமாக உள்ளபடியால் இதன் இனப்பெருக்கம் மிகவும் அதிகரிக்கிறது. மேலும் தவறான முறையற்ற ரசாயன பூச்சிக்கொல்லிகளின் பயன்பாட்டாலும் இதன் வளர்ச்சி இன்னும் பெருக்கமடைகிறது. மாவுப்பூச்சியை பொதுவாக கட்டுப் படுத்துவது அவ்வளவு எளிதான காரியமல்ல. ஏனெனில் வெப்ப மண்டல சூழ்நிலையும், காற்றில் ஈரப்பதமும் பூச்சியின் மேல் உள்ள மாவு / மெழுகு… Continue

பட்டு உற்பத்தியை அதிகரிக்க புதிய தொழில்நுட்பங்கள்

Posted on November 15, 2010 at 6:17pm 0 Comments

மல்பெரி இலைகளின் உற்பத்தியில் ஊட்டச்சத்து மேலாண்மை முக்கிய பங்கு வகிக்கிறது. மண் பரிசோதனை பரிந்துரையின்படி நுண்ணூட்டச்சத்து குறைபாடு இருப்பின் நுண்ணூட்டச்சத்து கலவையை பரிந்துரைக்கப்பட்ட அளவில் இடவேண்டும். இலைமேல் தெளித்து தரமான இலைகளைப் பெற முடியும். இரும்பு சல்பேட் 10 கிராம், துத்தநாக சல்பேட் 5 கிராம், போரான் 2.5 கிராம், காப்பர் சல்பேட் 2.5 கிராம், மாங்கனீசு சல்பேட் 2.5 கிராம் மற்றும் சோடியம் மாலிப்டேட் 100 கிராம் என்ற அளவில் கலந்து தயாரிக்கப்பட்ட நுண்ணூட்டக் கலவையை ஏக்கருக்கு 250 லிட்டர்… Continue

நவீனதொழில்நுட்பம் - ஆட்டுஎரு உரம்

Posted on October 27, 2010 at 6:46pm 0 Comments

ஆட்டு எருவில் மாட்டு எருவில் உள்ளதைப் போல் 2 மடங்கு தழைச்சத்தும் சாம்பல்சத்தும் உள்ளது. ஒரு ஆடு ஒரு வருடத்திற்கு 500 கிலோவில்இருந்து 750 கிலோ வரை எரு உற்பத்தி செய்ய வல்லது. 100 ஆடுகள் உள்ள கிடை வைத்தால் ஒரு ஏக்கருக்கு வேண்டிய வளத்தைப் பெறலாம். ஆட்டு எருவில் உள்ள சத்துக்களின் அளவு ஆட்டு இனம் மற்றும் அவைகளுக்கு அளிக்கப்படும் தீவனத்தைப் பொறுத்தே இருக்கும். ஆடுகளுக்கு புரதச்சத்து குறைந்த தீவனங்களை அளிக்கும்போது எருவில் தழைச்சத்து அளவு குறைந்தே இருக்கும். ஆட்டின் சிறுநீரில் தழைச் சத்தின் அளவு… Continue

சின்னச்சின்ன செய்திகள்

Posted on October 26, 2010 at 6:46pm 0 Comments

மிளகாய்:

மிளகாய் நாற்றுகள் நடவு செய்த தோட்டங்களில் முதல் தவணை மேலுரமாக எக்டருக்கு 50 கிலோ தழைச்சத்து மற்றும் 20 கிலோ சாம்பல்சத்து தரும் உரங்களை இடவேண்டும்.

காய்ப்புழுக்களைக் கண்காணிக்க இனக்கவர்ச்சிப் பொறிகளை பயிரின்

உயரத்திலிருந்து 8 அங்குலம் உயரத்தில் ஏக்கருக்கு 4 அல்லது 5 என்ற

எண்ணிக்கையில் நிறுவ வேண்டும். காய்ப்புழுக்களைக் கட்டுப்படுத்த பறவை

தாங்கிகளை ஏக்கருக்கு 10 என்ற எண்ணிக்கையில்…

Continue

Comment Wall

You need to be a member of விவசாயத் தகவல் ஊடகம் இப்போது வேளாண்மைத் தகவல் ஊடகம் to add comments!

Join விவசாயத் தகவல் ஊடகம் இப்போது வேளாண்மைத் தகவல் ஊடகம்

  • No comments yet!
 
 
 

தகவல்கள்

create logo

கிராம மற்றும் வேளாண் சமூக ஊடக குழுமத்தில் இணைந்து சமூக நலன் பேணலாம் வருக.... க்ளிக்...


விவசாய தகவல் ஊடகம்
பட்டிமணியகாரன்பாளையம்
ஈரோடு-638462
அழைக்க:
99943 96096
agriinfomedia@gmail.com

 

Advt

© 2012   Created by சக்தி.

Badges  |  Report an Issue  |  Terms of Service