விவசாயத் தகவல் ஊடகம் இப்போது வேளாண்மைத் தகவல் ஊடகம்

உலகம் இனி உழவர்கள் கையில்.... தமிழின் முதல் வேளாண் நிகழ்நிலை இணையம்...

உழவர்கள் தகவல் மையம் - உழவர்களுக்கான தொலைபேசி வழி தகவல் மையம்..

திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை தொலைப்பேசி மூலம் தகவல் பெறுங்கள்..

அழைக்கவும்... 7 708 709 710

 

இயற்கை விவசாயத்தை பற்றிய விழிப்புணர்வு சாமானிய மக்களுக்கு சென்றடைய வேண்டும்,உதாரணமாக மண்புழு உரம் தயாரித்தல்,சாண எரிவாயு கலன் அமைத்து
அதனால் வரும் கழிவுகளை இயற்கைஉரமாக பயன் படுத்தும் முறை,இலை
சருகுகளை எரிக்காமல் மக்கவைத்து பயன்படுத்தும்முறை,நவீணமுறையில்
விவசாயத் துறையிலுள்ள தொழில் நுட்பங்களை எடுத்துக்கூறி பயனடையும்வகையில் எடுத்துச்செல்லவேண்

Views: 88

Reply to This

Replies to This Discussion

ஆம்
ரசாயன உரங்கள் வரும் வரை நமது பாரம்பரிய விவசாயம் இப்படி தான் இருந்தது.
நமது சந்ததியினருக்கு விஷம் கலந்த மண்ணை விட்டுச்செல்ல கூடாது. இயற்கை நம்முடய எல்லா விதமான கேள்விகளுக்கும் விடை கொண்டுள்ளது. அவ்வாறிருக்க ரசாயன உபயோகம் எதற்கு? திரு தேவராஜன் கூறியது போல் அரசாங்கம் இயற்கை வேளாண்மையை வளமாக்கிட பிரத்யேக முயற்சிகளை மேற்கொண்டு அதை பட்டி தொட்டி யெல்லாம் நடைமுறைபடுத்த செய்யவேண்டும். நன்றி
இயற்கை விவசாயம்:
இன்று இட்டு நாளை வரவை எதிர்பார்க்கும் மக்களுக்கு இது வேப்பங்காயே.
பொறுத்தார் பூமி ஆள்வார் என்பது போல் மலடாகிய மண் செளுமைபெற சில காலம் எடுக்கும்
எனவே பொறுமை அவசியம்.
இதை தனி ஒருவர் செயல்படுதும்போது அருகில் உள்ள விஷம் கலந்த நிலத்தடி நீர் இவர் பயிருக்கும் படர்ந்து முளுப்பயன் கிடைக்குப்பது சிறிதே
ஒட்டுமொத்த கிராமமும் இயற்க்கை விவசாயம் முறைக்கு வர எண்ணம் இருக்க வேண்டும்.

இது மட்டுமல்லாது மாடு இல்லா விவசாயம் இயற்கை விவசாயமாக கருத முடியாது, உளவு வண்டி அளவுக்கு மாடு திறன் குறைவாக இருப்பினும் மாடு மூலம் உழவு செய்வதே நலம் பயக்கும்.
இயற்கை விவசாயம்:
இன்று இட்டு நாளை வரவை எதிர்பார்க்கும் மக்களுக்கு இது வேப்பங்காயே.
பொறுத்தார் பூமி ஆள்வார் என்பது போல் மலடாகிய மண் செளுமைபெற சில காலம் எடுக்கும்
எனவே பொறுமை அவசியம்.
இதை தனி ஒருவர் செயல்படுதும்போது அருகில் உள்ள விஷம் கலந்த நிலத்தடி நீர் இவர் பயிருக்கும் படர்ந்து முளுப்பயன் கிடைக்குப்பது சிறிதே
ஒட்டுமொத்த கிராமமும் இயற்க்கை விவசாயம் முறைக்கு வர எண்ணம் இருக்க வேண்டும்.

இது மட்டுமல்லாது மாடு இல்லா விவசாயம் இயற்கை விவசாயமாக கருத முடியாது, உழவு வண்டி அளவுக்கு மாடு திறன் குறைவாக இருப்பினும் மாடு மூலம் உழவு செய்வதே நலம் பயக்கும்.

மண்புழு உரம் தயாரித்தல் எவ்வாறூ? ப்ளிஸ் இமெயில் அனுப்புங்க

 

    vasanthmediaa@yahoo.co.in

மண்புழு உரம் தயாரித்தல் எவ்வாறூ? ப்ளிஸ் இமெயில் அனுப்புங்க

 

Reply to Discussion

RSS

தகவல்கள்

create logo

கிராம மற்றும் வேளாண் சமூக ஊடக குழுமத்தில் இணைந்து சமூக நலன் பேணலாம் வருக.... க்ளிக்...


விவசாய தகவல் ஊடகம்
பட்டிமணியகாரன்பாளையம்
ஈரோடு-638462
அழைக்க:
99943 96096
agriinfomedia@gmail.com

 

Advt

© 2012   Created by சக்தி.

Badges  |  Report an Issue  |  Terms of Service